
நம் கதையில் வரும் நாயகன் பெயர் ஆதித்யன்.... இன்ஜினியரிங் பேருக் கென்று முடித்து தன் விருப்பமான வேலையா கதைகள் மற்றும் கவிதைகள் கிறுக்கும் நாவலாசிரியன்.... சிறிய வயதிலேயே அதிக கதைகள் கட்டுரைகள் கவிதைகள் எழுதி சிறந்த எழுத்தாளன் என்ற விருதை வாங்கியவன்..... எத்தனையோ காதல் கதைகள் முன்னேற்ற கவிதைகள் என பலவற்றை எழுதியவனுக்கு முதன் முதலாக திகிலூட்டும் கதைகள் எழுத ஆசை எழ... அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறான்.... ஒரு உண்மை சம்பவத்தை எழுத வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தான்.... திடீரென தன் தாத்தாவை பார்க்க அவர் ஊருக்குச் சென்றவனுக்கு அவன் எதிர்பார்த்த உண்மை சம்பவம் அங்கேயே நடந்தது.... அதை பற்றிய கதைதான் இது..... கதைக்கு தான் அது உண்மை சம்பவம்... ஆனால் இது முழுக்க முழுக்க என் கற்பனை கதை.... என்னோட அன்பான ரீடர்ஸ் இந்த கதைக்கும் உங்களோட முழு ஆதரவையும் குடுங்க ப்ளீஸ்..... பர்ஸ்ட் டைம் ஹார்ரர் ஸ்டோரி ட்ரை பண்ண போறேன்........
Arc 1
Arc 1
Episodes 1–5
Arc 2
Arc 2
Episodes 6–10
Arc 3
Arc 3
Episodes 11–15
Arc 4
Arc 4
Episodes 16–20